ஸ்டெர்லைட் வேண்டாம்

img

ஸ்டெர்லைட் வேண்டாம் என கூறுபவர்களை துன்புறுத்துவது ஏன்? உயர்நீதிமன்றம் கேள்வி

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை வேண்டாம் என்பதே தமிழக அரசின் கொள்கை முடிவாக உள்ள நிலையில், அதே கருத்துகொண்டவர்களை துன்புறுத்துவது ஏன்?என்று உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

;